2018

tirupattur-brahma

தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..! ‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2) அவன் செருக்கை நீக்கிடவே சிவன் அவன் தலை கொய்தான்..!
பாபா சொன்ன அன்னதானம் !

பாடலைக் கேட்க… பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் ! (2) ஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் ! (2) பொறுமை என்னும் நிதானம் அதுவும்…பசியினைப் போக்கும் அன்னதானமும்… கோரஸ்:தானங்களிலே (more…)
வைகுண்ட ஏகாதசி - சிறப்பு பாடல்

பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி ! (2) ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – (more…)
சத்யம் சிவம் பெரியவா

Youtube–ல் பார்க்க‌… ——— பிறைசூடன் பரமேசன் புவிமீது வந்தான் ! குறைதீர்த்து அருள்செய்யும் காருண்ய னாக ! சந்திர சேகரன் எனும்பேரைக் கொண்டான் ! மந்திரமாய் ‘ஹர ஹர சங்கர’ சொன்னான் ! சத்யம் சிவம் பெரியவா ! சத்யம் சிவம் (more…)
மஹிஷாசுரமர்த்தினி - தமிழ் பாடல் வடிவில்

ஸ்ரீ துர்காதேவி, சண்டிகை ரூபமெடுத்து மஹிஷன் எனும் அசுரனை வதம் செய்ததைப் பாடும் இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் பகுதியாகும். இந்த ஸ்தோத்திரமானது ராமகிருஷ்ண கவியாலோ, அவர்க்கு சமர்ப்பணமாகவோ, ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யராலோ இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. (more…)
பாபா 100

நூறாண்டு ஆனதே பாபா ! மனித உடல் நீங்கி ஒளியானாய் பாபா ! மாறாத அருள் மட்டும் பாபா !
hanuman

பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் வென்றவன் ஸ்ரீ ஆஞ்சநேயன் ! மெட்டு: நீல வான ஓடையில்… (வாழ்வே மாயம்) ———————————————– ராம தூதன் மாருதி ! நாமம் போற்றி நீதுதி! பஞ்ச பூதம் யாவையும் (more…)
varahi

Youtube link <— “வாராய்!” என்றாலே வருபவளாம் வாராகி ! “தாராய் !” எனக் கேளாமல் தருபவளாம் தாயாகி ! (2) பஞ்சமி நாளிலே…பூஜைகள் செய்வதால்… நெஞ்சம் குளிர்ந்திடுவாள் ! வாராகி ! (2) கோரஸ்: பஞ்சமியின் நாயகியே சரணமம்மா ! (more…)