Youtube link லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2) தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2) நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் ! கோரஸ்: மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் (more…)
Youtube link “சஷ்டி” என்றால் ஆறு ! – அதன் இஷ்ட தெய்வம் யாரு? (2) கந்தன் வடிவேலன்….செந்தூர் செந்தில் குகநாதன்…! (2) சரணம்- ————— ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு ! வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ (more…)