songs

narasimhar

Watch in Youtube: Youtube link கணத்தினில் ஒரு பக்தனைக் காப்பதற்காக தூண் பிளந்து வந்த ஸ்ரீமன் நாராயணனின் அவதாரம், ஸ்ரீ நரசிம்மனை பணிந்து போற்றுவோம் ! (more…)
ஸ்ரீ மகாலட்சுமி சுப்ரபாதம்

Watch/Listen in Youtube திருமகளே ! திருமாலின் திருமார்பில் உறைபவளே ! அருணனுடன் தேரேறி ஆதித்யன் விரைகின்றான்! திருநாளாய் புதுநாளை  ஆக்கிடவே வேண்டுமம்மா ! திருவருளைச் செய்திடவே துயில்விடுத்து எழுந்திடுவாய் ! மாதவங்கள் தேவரெலாம் செய்ததனால் வந்தவளே ! பூதலத்தில் செல்வவளம் (more…)
narasimha

Youtube link தூண் பிளந்து வந்த நரசிம்மனே  ! நாராயணா ! வான் அளந்து நின்ற வாமனனே ! நாராயணா ! கேசவா ! மாதவா ! கோவிந்தனே ! ஜெய ஜெய ஜெய ஜெய நரசிம்மனே ! (தூண் பிளந்து) (more…)
varahi

Youtube link ஜெய வாராகி தாயே ! – அம்மா ஜெய வாராகி தாயே ! கோரஸ்: ஜெய வாராகி தாயே ! – அம்மா ஜெய வாராகி தாயே ! மணி ஒலி எழுப்பிடும் சலங்கை கோரஸ்: நல்ல மணி (more…)
ragavendra

Youtube link பல்லவி ———– மந்திராலய குருவின் மகிமையினைப் பாடி மகிழ்ந்திடுவாய்  மனமே ! மகிழ்ந்திடுவாய் ! (2) விந்தைஎன அவர்புரிந்த அற்புதங்கள் கோடி ! (2) – அதில் ஒன்றிரண்டு பாடினாலும் இன்பம் வரும் கூடி… (2) (மந்திராலய குருவின்) (more…)
திருமீயச்சூர் லலிதாம்பிகை

Youtube link லட்சணமாய் அம்பிகையாள் கோயில் கொண்ட ஊர் ! லலிதாம்பாள் அருள்புரியும் திருமீயச்சூர் ! (2) தமிழ் முனியாம் அகத்தியரும் தவமிருந்த ஊர் ! (2) நவரத்தின மாலையினை நமக்களித்த ஊர் ! கோரஸ்: மகிமை மிகு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் (more…)
ப்ரத்யங்கரா தேவியே !

வெற்றிகளைத் தந்தருளும் சக்தி வடிவானவளே ! ப்ரத்யங்கரா தேவியே ! (2) பற்றி உன் பாதத்தை பணிந்திடுவோம் அனுதினமும் ப்ரத்யங்கரா தேவியே ! (2) கோரஸ்: ப்ரத்யட்ச தெய்வம் துணை ! ப்ரத்யங்கரா துணை ! (2) சரணம் 1 ————– (more…)
சுந்தர காண்டம் பாராயணம்

Youtube link சுந்தர காண்டம்…பாராயணம்… செய்திடச் சேர்ந்திடும் சௌபாக்கியம் ! (2) வந்தனம் செய்து சொல்லிடுவோம் ! வானர தேவனின் திருநாமம் (2) அனுமனின் பதமே சரணாகதம் !-பக்த அனுமனின் பதமே சரணாகதம் ! சரணம் – 1 ———————- அனுமனே (more…)
varahi

Youtube link ஆராதித்தோம் உன்னை….வாராகித் தாயே ! மாறாத உன்னருளை நாளெல்லாம் அனுக்ரஹித்து ஓயாதோ உன்மேனி..ஓங்கார ரூபிணியே! (2) ஓய்வெடுக்க வேண்டுமம்மா தாலேலோ…! தாலேலோ…! பார் போற்றும் அம்பிகையின் போர்படையின் அதிபதியே ! போர் செய்து எதிரியரை வேரறுக்கும் பார்வதியே ! (more…)