Youtube link “சஷ்டி” என்றால் ஆறு ! – அதன் இஷ்ட தெய்வம் யாரு? (2) கந்தன் வடிவேலன்….செந்தூர் செந்தில் குகநாதன்…! (2) சரணம்- ————— ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு ! வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ (more…)
Youtube link கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2) கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன் கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் (more…)
Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)