songs

பரணி தீபம் பாருங்கள் !

Youtube link பரணி தீபம் பாருங்கள் ! அருணை மலையிலே ! – இந்த தரணி ஆளும் ஈசன் வாழும் அண்ணாமலையிலே… கோரஸ்: திரு அண்ணாமலையிலே ! திரு அண்ணாமலையிலே ! (2) சரணம் – 1 ——– அதிகாலை கருவறையில் (more…)
சஷ்டி என்றால் ஆறு

Youtube link “சஷ்டி” என்றால் ஆறு ! – அதன் இஷ்ட தெய்வம் யாரு? (2) கந்தன் வடிவேலன்….செந்தூர் செந்தில் குகநாதன்…! (2) சரணம்- ————— ஈசனவன் கண் உதித்த தீப்பொறிகள் ஆறு ! வீசிச் சென்று தெறித்த இடம் தாமரைப்பூ (more…)
லட்சுமி குபேர பூஜை-தீபாவளி பாடல்

Youtube link வீடெல்லாம் லட்சுமிகரம் ! அருள் செய்யும் லட்சுமி கரம்…! லட்சுமி குபேர பூஜை செய்வதினாலே… வாழ்வினிலே சேர்ந்திடுமே கோடி நலம் ! (2) கோரஸ்: லட்சுமி குபேரா போற்றி ! போற்றி ! லட்சிய சீலா…போற்றி ! போற்றி (more…)
கடன் வாங்கி கல்யாணம்

Youtube link கடன் வாங்கி கல்யாணம் செய்தாய் ஐயா ! – செல்வ வளம் மேவும் மா லட்சுமி ஸ்ரீதேவியை ! (2) கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் ! – உன் கடன் தீர்க்க காணிக்கை நாம் சேர்க்கிறோம் (more…)
நவராத்திரி கொலு பாட்டு

Youtube link மண்ணால் செய்த பொம்மைகளை இந்நாள் வைத்து பூஜித்தால்.. அம்பாள் வந்து அருள்வாளே…! ஐஸ்வர்யங்களும் தருவாளே ! (2) கோரஸ்: துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி-திரு அருள் மிகும் ஒன்பது ராத்திரி ! (2) சரணம் – 1 ————– ஒன்றாம் (more…)
வேங்கடாசல நிலயம் - தமிழில்

Youtube link பல்லவி ————– வேங்கட மலை வாழும் வைகுண்ட ஸ்ரீ வாசன் ! மாசிலாத் தூயோன் தாமரைக் கண்ணன்… சங்கு சக்ரம் கொண்ட சின்மய ரூபன்… அனுபல்லவி ========== நான்முகன் பணிந்திடுவோன் ! நாமங்கள் பல உடையோன் ! நாரதர், (more…)
அலைபாயும் மனமே

Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)
கல் கருடன் - சிறப்பு பாடல்

Youtube Link கல் கருடன் ! அவன் கருணா சாகரன் ! புள்ளரசன் ! ஹரி நாரணன் சாதகன் ! (2) உள்ளக் குறை தீர்த்திடுவான் !வள்ளலென வரம் தருவான் ! (2) திருநரையூர் ஆளுகின்ற நாயகன் !திருநரையூர் ஆளுகின்ற நாயகன் (more…)
அம்மனுக்கு வளைகாப்பு

Youtube link ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு ! அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு ! (2) வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு ! வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவள் நமக்கு ! (2) (ஆடிப்பூர) சரணம் – 1 ————– செந்நிறத்து (more…)
வார்த்தாளி ! வாராகி !

Youtube link வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்… தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள் பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும் பார்க்கின்ற நொடிப்போதிலே…(2) கோரஸ்: வாராகி ! கோராகி ! வாராகியே ! சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (more…)