அழகு சிறகனே ! மோகனனே !
அச்சுதன் ஹரியின் வாகனனே !
கருணை மழை பொழியும் கார்முகிலே !
கருட பகவானே வணங்குகிறேன் !
கோரஸ்:
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம் (2)
அச்சுதன் ஹரியின் வாகனனே !
கருணை மழை பொழியும் கார்முகிலே !
கருட பகவானே வணங்குகிறேன் !
கோரஸ்:
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம் (2)
Charanam 1
—————–
அடிமைத்தனம் நீக்கி அன்னையை மீட்க..
அமிர்தம் கொணர்ந்து நீ தந்தாயே !
அடிகள் தொழுகின்ற அடியவர்க் கெல்லாம்
அமிர்தன் என்றாகி வந்தாயே ! (2)
பறவை உருவாகப் பரந்தாமனின்
பதங்களைத் தாங்கும் ஆழ்வாரே ! (2)
பக்தி யோடுன்னை பணிந்திடுவோர்கள்
பரம சுகத்தோடு வாழ்வாரே !
அமிர்தம் கொணர்ந்து நீ தந்தாயே !
அடிகள் தொழுகின்ற அடியவர்க் கெல்லாம்
அமிர்தன் என்றாகி வந்தாயே ! (2)
பறவை உருவாகப் பரந்தாமனின்
பதங்களைத் தாங்கும் ஆழ்வாரே ! (2)
பக்தி யோடுன்னை பணிந்திடுவோர்கள்
பரம சுகத்தோடு வாழ்வாரே !
கோரஸ்:
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம் (2)
பெரிய திருவடி சரணம் ! சரணம் !
பெருமாள் திருவடி சரணம் (2)
Charanam 2
————————
கொடிய விஷக்கடியாய் இருந்திடும் போதும்
நொடியில் குணமாக்கும் குணவானே !
கொடியில் சின்னமாய் தானாகி..
ஹரியின் உடனிருக்கும் பகவானே ! (2)
“கருடா ! கருடா!” என்றே கரைந்தால்
நொடியில் குணமாக்கும் குணவானே !
கொடியில் சின்னமாய் தானாகி..
ஹரியின் உடனிருக்கும் பகவானே ! (2)
“கருடா ! கருடா!” என்றே கரைந்தால்
வருடம் பலகூடும் ஆயுளிலே (2)
வருடும் காற்றில் மிதந்து வரும்
வருடும் காற்றில் மிதந்து வரும்
கருட ராஜனுன் அருளாலே…