விநாயகர்

அகவல் சொன்னால்...

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே ! அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !
கற்பகத்தானைக் கேளுங்க !

பாடல் மெட்டு: நாட்டுக்கோட்டை நகரத்தாரு… நாடும் பிள்ளை யாருங்க? வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க? பிள்ளையாரு பட்டி வாழும் கற்பகத்தான் பாருங்க ! (2) குலங்கள் எல்லாம் காக்கும் கண நாதன்..! நலங்கள் எல்லாம் சேர்க்கும் சிவ பாலன்…! (more…)