pradosham

ப்ரதோஷ மகாத்மியம்

சிவபுராணத்தின் அங்கமான இந்த “ப்ரதோஷ மகாத்மியம்” என்னும் எட்டு ஸ்லோகங்கள், ப்ரதோஷ கால நிகழ்வுகளை விளக்குவதாகவும், ப்ரதோஷ காலத்தில் சிவபெருமானை நினைக்காதவர்கள் மூடர்களே என்று அழுத்தமாய் சொல்லும்படி அமைந்ததும் ஆகும்.