ஷீரடி சாய் பாபா

ஷீரடி சிவனே!

அந்த ஷீரடி சிவனாய் வந்தானே ! – அவன்’அல்லா மாலிக்’ என்றானே ! மத பேதமில்லை அவன் சன்னதியில்…
எங்கும் சாயி !

பல்லவி வைகறைப் பூக்களிலே… – எங்கள் சாய் முகம் தெரிகிறதே ! – ஒரு வேய்குழல் ஓசையிலே…- எங்கள் சாய் குரல் கேட்கிறதே ! (2) எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! எங்கும் சாயி..எதிலும் சாயி…சர்வம் சாயிராம் ! (2) (more…)
ஜெய் ஜெய் சாய்ராம்

பல்லவி ஜெய் ஜெய் சாய்ராம் ! ஜெய் ஜெய் சாய்ராம் ! என்றே பாடு நாள்தோறும் ! (2) சாய் அருளால் வாழ்வினிலே… தேடும் சுகங்கள் கைகூடும் ! (2) ஜெய் ஜெய் சாயி..ஜெய் ஜெய் சாயி.. ஜெய் ஜெய் சாயிராம்..! (more…)
ஷீரடி பாபா ஊர்வலம்

வண்ணப்​ பூத் தூவுதே ! அந்த மேகங்கள் கூடி…! சின்னக் குயில் கூவுதே ! புது ராகங்கள் பாடி…! உள்ளம் பூ பூக்குதே ! கண்கள் வழி பார்க்குதே ! (2) என்னக் காரணம் நீ சொல்லடி…! தோழியே ! பாபா (more…)