பிள்ளையார்

அகவல் சொன்னால்...

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத் தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே ! அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌ சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !