Front Page Display

அன்பைப் பொழியும் யசோதா

Youtube link அன்பைப் பொழியும் யசோதா..மன்றத்தில் நீ முத்து கிருஷ்ணன் ! அரிய தவங்கள் செய்தவளாம்…தேவகி..மைந்தனே ! கோபியர்கள் கைகள் தன்னில் ஒளிருகின்ற மாணிக்கமே ! கோபக்காரன் கம்சனுக்கு..வஜ்ரமான வைரமே….! மூன்றுலோகம் முழுதுமாக…மின்னுகின்ற மரகதமே ! ஒன்றாய் எம்முள் ஆனாயே…சின்ன கிருஷ்ணனே…! (more…)
அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் - தமிழில்

Youtube link 1) உத்தமர் தொழுதிடும்  சுந்தரி, மாதவி ! சந்திரன் சோதரி பொன்மயமே ! செப்பிடும் தேன்மொழி முக்தியைத் தந்திடும் மறைகளும், முனிவரும் பணிபவளே ! அமரரும் போற்றிட மலரினில் அமர்ந்தவள் நிமலநல் குணமருள்  நாயகியே ! ஜெய ஜெய (more…)
அலைபாயும் மனமே

Youtube link அலைபாயும் மனமேநீ அலையாதிரு ! ‘சிவனே’ன்னு எப்போதும் நிலையாயிரு ! (2) பாரம்..உந்தன்…பாரம்… பாரம்..உந்தன்…பாரம்… படைத்தானே பரமேசன் அவன் தாங்குவான் ! (2) (அலைபாயும்) ஒன்பது கோளும் அவன்வசம் தானே ! ஒவ்வொரு நாளும் அவன் சித்தமே ! (more…)
அம்மனுக்கு வளைகாப்பு

Youtube link ஆடிப்பூர நாயகிக்கு சந்தன காப்பு ! அண்டமிதன் அன்னைக்கு கை வளைகாப்பு ! (2) வளையல்களை சார்த்திடுவோம் அம்மனுக்கு ! வளங்கள் எல்லாம் சேர்த்திடுவாள் அவள் நமக்கு ! (2) (ஆடிப்பூர) சரணம் – 1 ————– செந்நிறத்து (more…)
வார்த்தாளி ! வாராகி !

Youtube link வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்… தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள் பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும் பார்க்கின்ற நொடிப்போதிலே…(2) கோரஸ்: வாராகி ! கோராகி ! வாராகியே ! சேய் எம்மைக் காப்பாயோ தாயாகியே ! (more…)
திருவிளக்கு பூஜை செய்தோம் !

Youtube link திருவிளக்கு பூஜை செய்தோம் ! திருமகளே வருக ! திருவிளக்கின் ஒளியினைப் போல் வாழ்வில் ஒளி தருக ! (2)  (திருவிளக்கு)   திருவிளக்கே தேவிஉந்தன் திருவுருவாய் பாவித்து (2) கருத்துடனே அழகான அலங்காரம் செய்வித்து…(2) நல்லெண்ணெய் ஊற்றி, நல்ல (more…)
ஸ்ரீ சூர்ய கவசம் - தமிழில்

எழுதியவர் (சமஸ்க்ருதம்) : யாக்ஞவல்க்ய ரிஷி தமிழாக்கம்: ஸ்ரீதேவிபிரசாத் Youtube Link *********************************************************** முனியோரில் சிறந்தவரே ! கேளுங்கள் ! மிகப் பணிவோடு சூரியன் கவசமிதை சொல்வார்க்கு ஆரோக்யம் நலமாகும்… சகல சௌபாக்யங்களும்…வசமாகும்… மகர குண்டலமுடன் ஒளிரும் மகுடம் கொண்ட ஆயிரங் (more…)
ஈஸ்வரன்...சனீஸ்வரன்

Youtube link யோகங்கள் அருள்கின்ற ஈஸ்வரன் ! காகம்மேல் வருகின்ற ஈஸ்வரன் ! (2) பாவங்கள், புண்யங்கள் பலன்களை (2) கூடாமல்..குறையாமல் தருகின்றவன்…! (2) கோரஸ்: ஈஸ்வரன்…சனீஸ்வரன்… நள்ளாற்றுத் தலம் ஆளும் நாயகன் ! (2) ஏழறை ஆண்டாக பொங்கி வரும் (more…)
மனசெல்லாம் வாராகி

Youtube link உந்துதலைத் தந்திடவே உருவானவள் ! பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !  (2) சந்திரனும் சூரியனும் விழியானவள் ! (2) சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் ! (2) கோரஸ்:மனசெல்லாம் வாராகி வாராகியே ! மகிழ்ச்சியினைத் தருபவள் வாராகியே (more…)