Front Page Display

சந்திரசேகரேந்திர சரஸ்வதி அஷ்டோத்ர சத நாமாவளி

பெரியவா நாமாவளி-க்கான தமிழ் பொருள் (பெரியவா 108 போற்றி) இங்கே பதிவு செய்துள்ளேன். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டவும். திருத்தம் செய்து கொள்கிறேன்
எங்க ரங்கநாதனடி

உச்சிதொடும் கோபுரத்தின் ஆலயத்தில் கோயில்கொண்டான்.. அச்சுதனாம் அனந்தனடி கிளியே ! எங்க ரங்கநாதனடி கிளியே !
லிங்காஷ்டகம்

பிரம்மனும், விஷ்ணுவும் தேவரும் வணங்கும் நிர்மலமானதோர் நிர்குண‌ லிங்கம் ! ஜென்மத்துத் துன்பங்கள் தீர்த்திடும் லிங்கம் ! பொற்பதம் சரணம் சதாசிவ லிங்கம் !
மகர ஜோதி !

வான வீதியில… ஞான தீபமய்யா ! (2) ஐயப்ப சாமி ! – அவன் வந்தானே பாரு ! மெய்யாக ஜோதியா முன்னால..!
சரணம் சொல்லி சபரி செல்வோம் !

பாடலை பார்க்க/கேட்க‌<— சாமி சரணமென சொன்னால் – மன‌ சஞ்சலம் விலகிடும் அந்நாள் ! (2) சாய்ந்திடும் வேராய்… மாய்ந்திடும் கவலை! சபரி நாதனே சரணம் ! (2) ஒருவாய், பணிவாய், அழகாய், கனிவாய் ஒருதரம் சரணம் சொன்னால்… இருளது ஓடும் (more…)