2019

ஐயம் தீர்ப்பாய் ஐயப்பா !

நீதியின் நாதன் ! நீதானே ஐயா ! ஜோதியாய்த் தெரியும்..சபரிமலை தேவா ! நடப்பது யாவையும் நீயறியாததா? நல்லதொரு நீதியினை சொல்லிடவே வா ! வா !
ஸ்ரீ அன்னையும் மலர்களும்

மலரே ! மலரே ! கேளாயோ? மலர் போல் மனம் கொண்ட அன்னையை சேராயோ? (2) கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ? – என் கோரிக்கை யாவையும் கொண்டு சேர்ப்பாயோ?…. (மலரே ! மலரே!) வெள்ளைத் தாமரையே ! அன்னையின் பதம் (more…)
சாய் தீபம் ஏற்றுவோம் !

தீபம் ஏற்றுவோம் வாருங்கள் ! – அது ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் – நம் ஷீரடி சாயிக்குப் பிடிக்கும் ! (2) தீப ஒளி நாள் வாழ்த்துக்கள் சொல்லி பாபா அருளை வேண்டிடுவோம் ! (2) கோரஸ்: தீபாவளியில் இன்பம் ! (more…)
நவராத்திரி மூன்றம் நாள் - தான்யலட்சுமி பாடல்

வளம்யாவும் அருள்கின்ற தான்ய லட்சுமி ! – புவி நலன்யாவும் உன்னருளே தான்ய லட்சுமி ! (2) நிலத்திற்கு உரமாகும் உன் வரமே ! – உன் உளத்திற்கு ஈடில்லை எங்கனுமே !