December 2018

tirupattur-brahma

தலைவிதியை எழுதுகின்ற ப்ரம்மதேவன்..! ‘தலையாயன் தான்’ என்ற தலைக்கனம் கொண்டான்…! (2) அவன் செருக்கை நீக்கிடவே சிவன் அவன் தலை கொய்தான்..!
பாபா சொன்ன அன்னதானம் !

பாடலைக் கேட்க… பசிக்கிற‌ வயிற்றுக்கு உணவு கொடுங்கள் சாயிராம் ! – அதில்புண்ணியம் கூடும் நிச்சய மாக சாயிராம் ! (2) ஷீரடி சாயி சொன்ன தானங்கள் இரண்டாகும் ! (2) பொறுமை என்னும் நிதானம் அதுவும்…பசியினைப் போக்கும் அன்னதானமும்… கோரஸ்:தானங்களிலே (more…)
வைகுண்ட ஏகாதசி - சிறப்பு பாடல்

பாடலைக் கேட்க… பல்லவி —————- வைகுண்ட நாதனை… வையமெலாம் போற்றிடும் வைகுண்ட ஏகாதசி ! – இன்று திறந்திடுமே சொர்க்கத்தின் வாசல் வழி ! (2) ஸ்ரீரங்கநாதா ! கோவிந்தா ! ஸ்ரீ ஸ்ரீனிவாசா ! கோவிந்தா ! சரணம் – (more…)