June 9, 2018

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் !

பஞ்ச பூதங்களையும் வென்றவன் ஆஞ்சனேயன் ! அஞ்சனை தவப்புதல்வன் ! அன்பரின் முழு முதல்வன் ! (பஞ்ச பூதங்களையும்) ஆகாயம் —————— நெஞ்சிலே வீரமுடன்…விண்ணிலே தாவியவன் ! பந்தெனப் பகலவனைப் பிடித்தவன் தானன்றோ ! (பஞ்ச பூதங்களையும்) நீர் ——– அலையாடும் (more…)