February 2018

ஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி

கோதையானவள் அந்த கோவிந்தன் கண்ணன் மீது கொண்டிருந்த காதலே தலையாய காதலுக்கு முன் உதாரணமாய் என்றும் விளங்கும். திருப்பாவை தவிர, ஆண்டாள் படைத்த மற்றொரு படைப்பு – நாச்சியார் திருமொழி – கண்ணன் மேல் #காதல் உணர்ச்சி பொங்கும் 143 பாசுரங்கள் கொண்டது.
இதோ ஞான சூரியன் !

அதோ மேக ஊர்வலம் திரை இசை மெட்டில் ———————————————- இதோ ஞான சூரியன்..! இதோ மோன சந்திரன்..! இங்கே ! இதோ காஞ்சி நாயகன்…! இதோ காசி சங்கரன்…! இங்கே ! கண்ணோடு..கருணையின் கடல் பார்த்தேன்..! நெஞ்சோடு…அமைதியின் அலை பூத்தேன்…நான்..நான். (இதோ (more…)