May 6, 2017

எங்கோ ஒருவனை

ஆல்பம்: ஷீரடி சாய் நாதம் பாடியவர்: திரு. உன்னிமேனன் எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத் ————————————————————————– எங்கோ ஒருவனைத் தேர்ந்தெடுத்தாய் ! – அவன் ஷீரடி வந்திட நீ அழைத்தாய் ! ஒருமுறை வந்தவன் உன்மத்தமானான் ! நீயே கதியென்று உன் வசமானான் ! (more…)